Skip to main content

இதுதான் தமிழன்..

முகலாயர் வரலாற்றின் பெருமை பேசி கடாரம்கொண்ட ராஜராஜ சோழன் என்ற தமிழனின்  வரலாற்றை மறைத்ததே காங்கிரஸ் தான்.

அதையும் பல்லித்து கொண்டே படித்தவன் தமிழன் ,
இன்றும் அந்த நிலை மாறாமல் உள்ளது.
ஏன் மொகலயர்களை பற்றி பக்கம் பக்கமாக இருக்கும் நம் வரலாற்றில் ராஜராஜ சோழன் பற்றி பெருமளவு இல்லை.

பாபர் தெரியும்,
ஹுமாயின் தெரியும்,
அக்பர் தெரியும்,
ஜஹாங்கிர் தெரியும்,
ஷாஜஹான் தெரியும்,
ஓளரங்கசீப் தெரியும்...
இவர்களை பற்றி விரிவான வரலாறு இருக்கிறது..,

ஆனால்...

முதலாம் இரண்டாம் மூன்றாம் ராஜராஜன் பின்னர்
ராஜராஜ சோழன் பிறகு
ராஜேந்திரசோழன் தெரியும்...
ஆனாலும் விரிவான வரலாற்று பதிவுகள் பள்ளி பிள்ளைகளிடம் இல்லை சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவர்கள்பற்றியும்...
ஆகையால்
நம் பிள்ளைகளுக்கு மொகலாயர்களை பற்றி தெரிந்த அளவு,
உலகிற்கு வீரத்தை, நட்பை,விருந்தோம்பலை கற்பித்த தமிழனின் வரலாறு தெரியவில்லை...ஏன் மழுங்கடிகபடுகிறது...
இன்றும் கூட இந்த உணர்வே இல்லாமல் நடுநிலைவாதி என்று எண்ணிக்கொண்டு பல்லக்கு தூக்கிக்கொண்டு தான் இருக்கிறான்,
தன் தமிழ் பெருமையை பாடயில் ஏற்றி...,

இது தான் என் கோபத்தின் காரணம் சிலர் மீது...
தமிழன் புத்தி அது.
தன் இனம் பற்றி பெருமை பேசுவதை விட மாற்றானுக்கு பல்லக்கு தூக்குவது...

முதலில் இதை மாற்றுங்கள்...
நீங்கள் பல்லக்கு தூக்கும் அவர்களில் எத்தனை பேர் இதனை ஏற்கிறார்கள் என்று பார்ப்போம்...

Comments